×

தமிழ்நாட்டில் 1,715 சங்கங்கள் 2023-க்குள் கணினிமயமாக்கப்படும்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் பதில்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 1,715 பணியாளர் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் 2023-க்குள் கணினிமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார். 1,715 சங்கங்களை ரூ.1.53 கோடியில் கணினிமயமாக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் 1,715 சங்கங்கள் 2023-க்குள் கணினிமயமாக்கப்படும்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Periyakaruppan ,Chennai ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து